Thursday, June 10, 2010

ஜாக்கிரதை!

ராதேக்ருஷ்ணா

வம்பு பேசும் நேரத்தில் நிறைய
 நாமஜபம் செய்யலாம்! வம்பு 
பேசுவதினால் உன் வாழ்க்கையை 
நீயே நாசமாக்கிக் கொள்கிறாய்!
ஜாக்கிரதையாக இருப்பாய்!

No comments:

Post a Comment