Thursday, June 10, 2010

சத்தியமாய் இரு!

ராதேக்ருஷ்ணா

நீ மற்றவரிடம் வம்பு பேசவில்லை
 என்று வாதாடி பொய் சொல்லி 
ஏமாற்றலாம்! ஆனால் உன் மனதில்
 இருக்கும் க்ருஷ்ணனை நீ ஏமாற்ற 
முடியாது! சத்தியமாய் இரு!

No comments:

Post a Comment