Amudha Vedham

The Divine Krishna Tonic For The Soul !

Wednesday, June 13, 2012

நீ சுகமாய் இருப்பாய்!

›
ராதேக்ருஷ்ணா! பத்மநாபா...நீ நன்றாய் இரு! நிம்மதியாய் தூங்கு! வேளா  வேளைக்கு சமத்தாக சாப்பிடு! உன் சொத்தை ஆதிசேஷன்  பார்த்துக்...

என் பத்மநாபன் உண்டு!

›
ராதேக்ருஷ்ணா! ஆகாயத்தில் நான் பறந்தாலும் என்  பத்மநாபன் என்னோடு உண்டு! பூமியில்  நான் நடந்தாலும் என் பத்மநாபன்  என்னோடு உண்டு! ...
Saturday, June 9, 2012

தாமரை மாலையில் நரசிம்மர்...

›
ராதேக்ருஷ்ணா! இன்றும் ஸ்ரீ பத்மநாபரின் கோயிலில், நரசிம்மரின் கோபத்தை தணிக்க  அவர் சந்நிதியின் முன் ராமாயணம்  வாசிக்கிறார்கள்!  ...

வீர கர்ஜனை!

›
ராதேக்ருஷ்ணா! பல சமயத்தில் பத்மநாப சுவாமி  கோயிலில் ராத்திரியில் சிங்கத்தின்  கர்ஜனையை காவல் காரர்கள்  கேட்டிருக்கிறார்கள்! நரச...

சக்தி வாய்ந்த நரசிம்ஹர்!

›
ராதேக்ருஷ்ணா! திருவனந்தபுரம் கோயிலில் உள்ள  நரசிம்ஹ மூர்த்தி மிகவும் சக்தி  வாய்ந்தவர்! மகாராஜா சுவாதி  திருநாளுக்கு தீர்த்தத்த...
Thursday, May 31, 2012

க்ருஷ்ண ப்ரசாதம்!

›
ராதேக்ருஷ்ணா! ஒவ்வொரு நாளும் க்ருஷ்ண ப்ரசாதம்! ஒவ்வொரு ப்ரசாதமும் வித விதமாக  இருக்கிறது! ஆனால் எல்லா ப்ரசாதமும்  உனக்கு நல்லதைய...
Friday, May 18, 2012

கருணைக் கடல் அன்னை!

›
ராதேக்ருஷ்ணா! அலர்மேல் மங்கை தாயாரைப் போல்  சுலபமாக தரிசனம் தர இவ்வுலகில்  வேறு யார் தான் உண்டு? தன்  குழந்தைகளின் மேல் தாயாரின...

திருமலைக்கு சொந்தக்காரர்!

›
ராதேக்ருஷ்ணா! திருமலைக்கு சொந்தக்காரரான வராஹரின்  அற்புத நிதானமும், விசேஷ மகிமையும்  என்னை மோஹிக்க செய்கிறது! எத்தனை  அமைதியான ...

விசேஷ அனுபவம்!

›
ராதேக்ருஷ்ணா! திருமலையில்  ஸ்ரீநிவாச ரை  தரிசிப்பதே  ஒரு விசேஷ அனுபவம்! அவர்  எப்போது தரிசனம் தருவார்  என்பது அவருக்கு மட்டுமே...
Monday, April 30, 2012

நிம்மதி...

›
ராதேக்ருஷ்ணா! அடுத்தவரின் சொத்து நமக்கு  ஒரு நாளும் வேண்டவே வேண்டாம்! நமக்கு கிடைப்பதைக் கொண்டு  நாம் வாழ்ந்தால் மட்டுமே நாம் இங்...
Thursday, April 26, 2012

ஸ்ரீரங்கநாயகி...

›
ராதேக்ருஷ்ணா! ஸ்ரீரங்கநாயகி...உன்னை நம்பியே  அடியேன் இந்த ஏமாற்று  மனிதருக்கு நடுவில் காலத்தை  கழிக்கின்றேன்! எல்லோரும் நலமாய் ...

ராஜாதி ராஜன்!

›
ராதேக்ருஷ்ணா! ஸ்ரீரங்கநாதா...நிஜமாகவே நீர்  ராஜாதி ராஜன்தான்! உம்முடைய  திருவடி நிழலில் எனக்கு ஒரு  இடம்  தா! உனது கருணை மட்டும...

ராமானுஜா...

›
ராதேக்ருஷ்ணா! ராமானுஜா...நீர் மிகவும்  பெரியவர்! அதனால் தான் இன்று உமது  தானான திருமேனி தரிசனத்தை  அடியேனுக்கு ஸ்ரீரங்கத்தில்...
Thursday, April 19, 2012

நீயே காப்பாற்று!

›
ராதேக்ருஷ்ணா! க்ருஷ்ணா...இந்த வாழ்வில்  எல்லோரும் நன்றாய் இருக்க  ஓடிக்கொண்டிருக்கிறேன்! மனைவி  குழந்தை குடும்பம் சத்சங்கம்  ...

உழன்றுகொண்டிருக்கிறேன்!

›
ராதேக்ருஷ்ணா! க்ருஷ்ணா நான் இந்த உலகில்  வந்த காரணம் உன்னை  அனுபவிக்கவே! ஆனால் நான்  உன்னை அனுபவிக்காமல்  சம்சார  சாகரத்தில் ...

க்ருஷ்ணா...காப்பாற்று!

›
ராதேக்ருஷ்ணா க்ருஷ்ணா...நான் உன்னை மட்டுமே  நம்பி இருக்கிறேன்! இந்த சந்தேக  மனிதர்களுக்கு நடுவில் நான் படும்  பாடு உனக்கு நன்றா...
Friday, April 6, 2012

›
ராதேக்ருஷ்ணா! இன்று இரவு 8 மணிக்கு  ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி  வேட்டையாட வருகிறார்! பக்த  ஜனங்கள் எல்லோரும் கட்டாயம்  வரவேண்ட...

ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!

›
ராதேக்ருஷ்ணா! பத்மநாபனுடைய திருவடி நிழலில்  சௌக்கியமாக இருக்கிறேன்!  எனக்கு என்ன குறை? வாழ்வில்  பத்மநாபன் மட்டுமே எனக்கு  கதி!...
Friday, March 30, 2012

அவமானப்படுவர்!

›
ராதேக்ருஷ்ணா அடுத்தவரை அவமானப்படுத்துபவர் ஒரு நாள்  நிச்சயம் இந்த உலகத்தில் பலரிடம்  இருந்து  அவமானப்படுவர்! என்ன கொடுக்கிறோமோ  ...

தர்மம் வெல்லும்!

›
ராதேக்ருஷ்ணா சிலருக்கு அடுத்தவரை கஷ்டப்படுத்துவதில்  அலாதி இன்பம்! ஆனால் அது  அவர்களையே படுத்தும் என்பது  பின்னாளில் நிச்சயமா...

ராக்ஷசரின் செய்கைகள்!

›
ராதேக்ருஷ்ணா அடுத்தவரை மனிதராக  மதிக்காதவர்கள்  நிச்சயம் வாழ்வில் படாத பாடு  படுவர்! மனிதரை இம்சிப்பதும் அவமதிப்பதும்  ராக்ஷசரி...
Friday, March 23, 2012

கோடி நமஸ்காரம்!

›
ராதேக்ருஷ்ணா! த்யாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகள் கேட்டாலே மனது உருகும்! ராமனை தனது மொழியில் எத்தனை அழகாக அனுபவித்து இருக்கிறார்! கோடி ...

›
ராதேக்ருஷ்ணா! இன்று உகாதி! தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு புத்தாண்டு! பல பக்தர்கள் இந்த 2 மொழிகளிலும் நிறைய பக்திப்பாடல்கள்...

அடுத்தவரை தாழ்வாக நினைக்காதே!

›
ராதேக்ருஷ்ணா! எப்பொழுதும் அடுத்தவரை தாழ்வாக நினைப்பவர்கள் நிச்சயம் தான் இறுதி காலத்தில் அடுத்தவரின் தயவோடு மட்டுமே வாழ வேண்டிய நிலை வர...

சுயநலத்தின் வெளிப்பாடு!

›
ராதேக்ருஷ்ணா! தன்னை மட்டுமே எல்லோரும் கொண்டாடவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்பொழுதும் அடுத்தவருக்கு துக்கத்தை மட்டுமே தருகிறார்கள்...
‹
›
Home
View web version

About

Guruji Gopalavallidasar
View my complete profile
Powered by Blogger.