Tuesday, March 15, 2011

க்ருஷ்ணனை தா!


ராதேக்ருஷ்ணா

கோமதி நதியின் கரையில்
இந்த த்வாரகா எத்தனை 
அழகாக இருக்கிறது! ஹே
கோமதி மாதா! உன்னை 
சரணடைந்தேன்! எனக்கு 
க்ருஷ்ணனை தா! உடனே தா!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP