Tuesday, March 8, 2011

கிரிதாரியை கண்டோமே!


ராதேக்ருஷ்ணா

மீராவை தன்னுள் வைத்துக்கொண்ட
கிரிதர கோபாலனை, ருக்மிணியை
கல்யாணம் செய்து கொண்ட
 காதலனை, குசேலரிடம் அவல் 
வாங்கின நண்பனைக் கண்டோமே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP