Tuesday, March 29, 2011

உன்னத பக்தர்கள்!


ராதேக்ருஷ்ணா

வாழ்வை பாரமாக நினைப்பவர்கள்
கோழைகள்! வாழ்வை கொடுமை
என்று நினைப்பவர்கள் முட்டாள்கள்!
வாழ்வை ப்ரசாதம் என்று 
நினைப்பவர்கள் உன்னத பக்தர்கள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP