Monday, March 21, 2011

தெய்வத்தை நம்புவது நல்லது!


ராதேக்ருஷ்ணா

நீ மனிதர்களை நம்பி
ஏமாந்தால் அதற்கு தெய்வம்
என்ன செய்ய முடியும்? 
தெய்வமா உன்னை மனிதர்களை
நம்பச் சொல்லியது? தெய்வத்தை
நம்புவது நல்லது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP