Monday, March 21, 2011

சௌக்கியமாயிறு !


ராதேக்ருஷ்ணா

ஹே த்வாரகாநாதா! நீ
நன்றாக இருக்க வேண்டும்!
நீ எப்பொழுதும் ஆனந்தமாக
இருக்கவேண்டும்! எங்களைப்
பற்றி எல்லாம் நீ கவலைப்
படாதே! நீ சௌக்கியமாயிறு !

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP