Tuesday, March 8, 2011

அமைதியாய் வாழவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

இயற்கையின் மடியில் அமைதியாய் 
வாழவேண்டும்! நம்மை நாம்
சுத்திகரித்துக்கொண்டால் நிச்சயம்
வாழ்க்கை சுகமாகவே இருக்கும்!
நாம் மாறினால் எல்லாம் மாறும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP