Wednesday, February 9, 2011

பக்தர்களோடு இரு!


ராதேக்ருஷ்ணா

இரவும் பகலும் பக்தர்களோடு
இரு! உன் அஹம்பாவத்தை விடு!
ஆனந்தமாய் இரு! பக்தியை 
கொண்டாடு! வாழ்வை அனுபவி!
கொஞ்சம் சிரி! அழுகையை 
அழி! புன்னகை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP