Tuesday, February 22, 2011

மனித தர்மம்!


ராதேக்ருஷ்ணா

மற்றவருக்கு நீ செய்த உதவிகளை
மறந்துவிடு! ஆனால் ஒரு நாளும்
அடுத்தவர் உனக்கு செய்த 
உதவிகளை மறக்காதே! இதுவே
மனிதரின் தர்மம்! தெளிவாய் இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP