Wednesday, February 16, 2011

கோடானுகோடி ஆனந்தம்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் கோடானுகோடி 
ஆனந்தத்தை எல்லா 
ஜீவராசிகளுக்கும் தருகிறான்! நாம்
நம் மனதின் ஆசைகளால் அதை
அனுபவிக்காமல் புலம்பிக்கொண்டே
இருக்கிறோம்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP