Friday, February 4, 2011

க்ருஷ்ணனின் பாதத்தில் சமர்ப்பணம்!


ராதேக்ருஷ்ணா

எது எப்படி போனாலும்,
யார் எப்படி நடந்தாலும்,
எல்லாவற்றையும் க்ருஷ்ணனின்
பாதத்தில் போட்டுவிட்டு நீ நாம
ஜபம் செய்துகொண்டிரு! அது
மட்டுமே நீ செய்வாய்! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP