Tuesday, February 1, 2011

தவற விடாதே!


ராதேக்ருஷ்ணா

பொறுமை இல்லாதவர்கள் தான்
வாழ்வில் நல்ல சந்தர்ப்பங்களை
இழந்துவிடுகிறார்கள்! பொறுமையோடு
இருப்பவர்கள் வாழ்வில் நல்லதை
தவற விடுவதே இல்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP