Thursday, February 24, 2011

பயத்தை துரத்து!


ராதேக்ருஷ்ணா

மனிதா! இனியும் நீ பயந்தால்
உன்னை இழந்துவிடுவாய்!
உன்னை இழந்துவிட்டு உலகில்
நீ என்னதான் செய்யமுடியும்?
பயத்தை துரத்து! நம்பிக்கை
கொள்! வெல்வாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP