Saturday, February 12, 2011

கண்ணனிடம் பேசுவீரா?


ராதேக்ருஷ்ணா

அற்புதமான இளமையில், அரசையும்,
பெண் சுகத்தையும் தந்தையின் 
சுகத்திற்காக த்யாகம் செய்த கங்கை
 மைந்தா பீஷ்மரே எனக்காக
 கண்ணனிடம் பேசுவீரா?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP