Friday, February 18, 2011

குழம்பவே கூடாது!


ராதேக்ருஷ்ணா

நீ எந்த சமயத்திலும்
எதற்கும் குழம்பவே கூடாது!
குழப்பம் வரும்பொழுது
உடனேயே வேகமாக நாம
ஜபம் செய்து க்ருஷ்ணனிடம்
பிரார்த்தனை செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP