Thursday, February 3, 2011

தைரியமாக இரு!


ராதேக்ருஷ்ணா

உன் கடந்த காலத்திலும்
கண்ணன் உன்னோடு இருந்தான்!
நிகழ்காலத்திலும் உன்னோடு
இருக்கின்றான்! எதிர்காலத்திலும்
உன்னோடு இருப்பான்! அதனால்
நீ தைரியமாக இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP