Monday, October 25, 2010

உன்னை புரிந்துகொள்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை உள்ளபடி க்ருஷ்ணன்
புரிந்துவைத்திருக்கிறான்! வேறு யார்
 உன்னை புரிந்துகொள்ளாவிட்டாலும்
நீ கவலையே படவேண்டாம்! உன்னை
நீ ஒழுங்காக புரிந்துகொள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP