Thursday, October 21, 2010

இவை போதும்!

ராதேக்ருஷ்ணா

நீ, உன் மனது, உன் செய்கை,
உன் எண்ணங்கள், உன் நம்பிக்கை,
உன் முயற்சி, உன் பிரார்த்தனை,
இவைகள் மட்டுமே உன்னிடம்
இருக்கிறது! இவை போதும்!
உன் வாழ்வை நீ வெல்ல!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP