Monday, October 25, 2010

யோசி!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை யாரும்
புரிந்துகொள்ளவில்லை என்று
கவலையே படாதே! உன்னை 
யாரும் புரிந்துகொள்ளாதவரை
நிச்சயம் நிம்மதி உண்டு! யோசி!
நான் சொல்வது புரியும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP