Wednesday, October 20, 2010

வாழ்வை மதி!

ராதேக்ருஷ்ணா

வாழ்வை மதிக்காதவர்கள் உலகில்
என்னதான் செய்யமுடியும்!
வாழ்வை மதிப்பது என்றால்
நம் கடமையை ஒழுங்காக
செய்வதாகும்! இதில் உனக்கு
சந்தேகம் வேண்டாம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP