Thursday, October 14, 2010

கஷ்டம் - தெய்வ அனுகிரகம்!

ராதேக்ருஷ்ணா

எல்லோரும் வாழ்வின் கஷ்டமான
சமயங்களில் தெய்வ நம்பிக்கையை
இழக்கிறார்கள்! ஆனால் அது
சரியில்லை! கஷ்டமான நேரங்களில்
தான் தெய்வம் நம்மோடு இருக்கிறார்... 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP