Wednesday, October 13, 2010

விதைத்துவிடு!

ராதேக்ருஷ்ணா

மனதில் ஒவ்வொரு நாளும்
நம்பிக்கையை விதைத்துவிடு!
ஒரு காலத்தில் அது
 நிச்சயமாக மரமாக 
வளர்ந்து உனக்கு நன்மை 
செய்யும்! இது சத்தியம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP