Monday, August 23, 2010

பூரணமாக தந்துவிடு!

ராதேக்ருஷ்ணா

மஹாபலி போலே உன்னிடம்
இருக்கும் அனைத்தையும்
க்ருஷ்ணனின் திருவடிகளில்
பூரணமாக தந்துவிடு! உன்
வாழ்க்கையே அவன் கொடுத்த
 பிரசாதம் தானே... கொடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP