Thursday, August 26, 2010

ஹே ரங்கராஜா! வரம் தா!

ராதேக்ருஷ்ணா

ஹே ரங்கராஜா! உன் கருணையே
தனிதான்! உன் பொன்னடிகளில்
சரணாகதி செய்கின்றோம்!
எங்களுக்கு நல்ல பக்தியை
தா! ஸ்ரீரங்கத்தில் ஒரு 
ஜன்மா தா! வரம் தா!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP