Monday, August 9, 2010

பூரணமான நம்பிக்கையோடு இரு!

ராதேக்ருஷ்ணா!

மனதில் அதைரியத்திற்கும்
அவநம்பிக்கைக்கும் ஒரு
நாளும் இடமே தராதே!
எப்பொழுதும் எதுவந்தாலும்
பூரணமான நம்பிக்கையோடு 
இரு! வாழ்ந்து காட்டுவாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP