Friday, July 23, 2010

நல்லவைகளை மட்டுமே நினை!

ராதேக்ருஷ்ணா
உன்னுடைய எல்லா
எண்ணங்களும் உன்
குடும்பத்தில் தாக்கத்தை
ஏற்படுத்தும்! நல்லவைகளை
மட்டுமே நினைத்து ஒரே
ஒரு நாள் வாழ்ந்து பார்!
செய்! செய்! எல்லாம் மாறும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP