Thursday, July 29, 2010

உன்னை நீ செதுக்கு!

ராதேக்ருஷ்ணா

நீ ஒரு பாறை மலை! ஒவ்வொரு
 நாளும் நாம ஜபம் என்கிற 
உளி கொண்டு உன்னை நீ 
செதுக்கு! ஒவ்வொரு நிகழ்ச்சியும் 
உன்னை சிந்திக்கவைக்கிறது!
அழகான சிற்பமாகு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP