Thursday, July 22, 2010

விட்டலனுக்கு அன்போடு கொடு!

ராதேக்ருஷ்ணா

இது போல் ஒரு ஆஷாட
சுக்ல த்வாதசியில் தான்
விட்டலன் கோமா பாய்
 கொடுத்த சோள மாவு 
ரொட்டியை ரசித்து 
சாப்பிட்டான்!  நீயும் 
அன்போடு  முடிந்ததை கொடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP