Wednesday, July 28, 2010

வாழ்ந்து காட்டு!

ராதேக்ருஷ்ணா

உலகம் உன்னை பார்த்து 
ஏளனம் செய்தால், நீ அதை
காதில் வாங்கிக்கொள்ளாதே!
நீ உலகத்தின் முட்டாள்தனத்தை
பார்த்து சிரி! உலகத்தின் 
முன் வாழ்ந்து காட்டு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP