Amudha Vedham
The Divine Krishna Tonic For The Soul !
Monday, November 30, 2009
ஜெயமே !
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ணனுடைய அருளால்
உன் வாழ்க்கையெல்லாம்
ஜெயமே !
உலகை வெல்லலாம் !
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ணனை நீ சரியாக
புரிந்துகொண்டால்
உலகை வெல்லலாம் !
Sunday, November 29, 2009
என்றும் அமைதியாக !
ராதேக்ருஷ்ணா
மனது என்றும் அமைதியாக
தைரியமாக இருக்க நாம ஜபம் செய்
Saturday, November 28, 2009
நிரப்பிக் கொள் !
ராதேக்ருஷ்ணா
ராதேக்ருஷ்ணா நாம ஜபத்தில்
உன் மனதை நிரப்பிக் கொள் !
அவனைப் பிடி !
ராதேக்ருஷ்ணா
குருவாயூரப்பனின் ஏகாதசியான
இன்று அவனைப் பிடித்துவிடு !
நம்பியை நினை !
ராதேக்ருஷ்ணா
கைசிக ஏகாதசியான இன்று
திருக்குறுங்குடி நம்பியை நினை
Thursday, November 26, 2009
ப்ருந்தாவன வாசம்
ராதேக்ருஷ்ணா
ராதேக்ருஷ்ணா என்று சொல்
ப்ருந்தாவன வாசம் உண்டு !
உன் கடமை !
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ண நாம ஜபத்தோடு
உன் கடமைகளை செய்து வா
நிம்மதியாயிரு !
ராதேக்ருஷ்ணா
உன் க்ருஷ்ணனிடத்தில்
சரணாகதி செய்துவிட்டு
நிம்மதியாயிரு !
Wednesday, November 25, 2009
ஆசீர்வாதம் !
ராதேக்ருஷ்ணா
உனக்கு க்ருஷ்ணனின் ஆசீர்வாதம்!
முழுவதுமாக பெற்றுக்கொள்!
க்ருஷ்ண சக்தி !
ராதேக்ருஷ்ணா
உன்னுடைய உடல் முழுவதும்
க்ருஷ்ண சக்தி நிறைந்துள்ளது!
ஒரே துணை !
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ண நாம ஜபமே
உனக்கு என்றும் ஒரே துணை !
Tuesday, November 24, 2009
உன் தேவை !
ராதேக்ருஷ்ணா
உன் தேவைகளை க்ருஷ்ணன்
சத்தியமாக பூர்த்தி செய்வான் !
நன்றாக நடத்துவான் !
ராதேக்ருஷ்ணா !
இன்றைய நாளை உன்
க்ருஷ்ணன் நன்றாக நடத்துவான் !
கைவிடமாட்டான் !
ராதேக்ருஷ்ணா
உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் உன்னை கைவிடமாட்டான் !
Monday, November 23, 2009
ஒப்படைத்துவிடு !
ராதேக்ருஷ்ணா
உன் அகம்பாவத்தை கொன்றுவிடு!
வாழ்க்கையை க்ருஷ்ணனிடம் ஒப்படைத்துவிடு !
வீழ்ந்ததில்லை !
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ணனை சரணாகதி செய்தவர்கள்
ஒரு நாளும் வீழ்ந்ததில்லை !
விசேஷமானதே !
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ண நாம ஜபம் செய்தால் எல்லா நாளுமே விசேஷமானதே
Sunday, November 22, 2009
க்ருஷ்ண வாரம் !
ராதேக்ருஷ்ணா
இந்த ஞாயிறு உன் க்ருஷ்ணனை அனுபவித்துக்கொள்!
இந்த வாரம் க்ருஷ்ண வாரம் !
ஆனந்த வாரம்!
ராதேக்ருஷ்ணா
இந்த வாரம் முழுவதும்
க்ருஷ்ணனோடு வாழ ஆசைப்படு!
இந்த வாரம் ஆனந்த வாரம்!
ஜபம் செய் !
ராதேக்ருஷ்ணா
தற்பெருமை பேசி
நேரத்தை வீணடிக்காதே!
ஜபம் செய்!
Saturday, November 21, 2009
சொன்னால் சுகம் !
ராதேக்ருஷ்ணா
அகம்பாவத்தை விட்டு
க்ருஷ்ண நாமத்தை
சொன்னால் சுகம்!
Friday, November 20, 2009
அனுபவி !
ராதேக்ருஷ்ணா
இன்றைய உன் வாழ்க்கை
க்ருஷ்ணனின் வரப்ரசாதம்!
அனுபவி
!
உன் வாழ்க்கை !
ராதேக்ருஷ்ணா
உன் வாழ்க்கையை க்ருஷ்ணன் அற்புதமாக நடத்துகின்றான்
கவலையை விடு !
ராதேக்ருஷ்ணா
உன் க்ருஷ்ணன் உன்னுடனேயே எப்போதும் இருக்கிறான்!கவலையை விடு !
பயமெதற்கு ?
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ண நாம ஜபம் இருக்க பயமெதற்கு ?ஆசி உண்டு
அமைதியாக இரு !
ராதேக்ருஷ்ணா!
யார் என்ன சொன்னாலும் அமைதியாக இரு !
நாம ஜபம் !
ராதேக்ருஷ்ணா
எப்பொழுதும் நாம ஜபம் செய் !
உன் கடைசி மூச்சடங்கும் வரை
நாம ஜபம் செய் !
‹
Home
View web version